சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்சார ஆற்றலில் இயங்கும் 100 எலெக்ட்ரிக் ஆட்டோ சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.
இந்தியாவிலேயே முதன் முறையாக 100 மின்சார ஆட்டோக்களின் சேவையை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று எலெக்ட்ரிக் ஆட்டோ பயன்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.